11 Aug 2012


மழை கொண்ட கண்ணீர்

சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று
!!!

No comments:

Post a Comment