14 Oct 2012


  Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கொ
  கொடிக்கு காய் கனமா?
  கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
  கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
  கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்

No comments:

Post a Comment