மனைவி: உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன்
என்கிட்டே சொல்லலை..
கணவன்: சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி: எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவேஇல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு
நான் சொல்லலை..கணவன்: சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி: எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவேஇல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு
மனைவி: ????????
No comments:
Post a Comment