ஐம்பெரும்
காப்பியங்கள்:
சிந்தாமணி, சிலப்பதிகாரம்,
மணிமேகலை,வளையாபதி, குண்டலகேசி
ஐஞ்சிறு
காப்பியங்கள்:
சூளாமணி, நீலகேசி,
உதயண குமார காவியம், யசோதர காவியம், நாககுமார
காவியம்.
கடையேழு வள்ளல்கள்:
பாரி, வல்வில்
ஓரி, திருமுடிக்காரி, அதியமான் நெடுமான் அஞ்சி, பேகன், ஆய், நள்ளி
No comments:
Post a Comment